பதில் கூறாய்

ஆயிரமாயிரம்
ஆடிப்பெருக்கு
ஆற்றுவெள்ளமாய் - உன்
அழகிய விழிகளின் வெள்ளம் -

அதில் நான் - மூழ்கி -
அழகிய தமிழ் வெள்ளமென மாறிடவா ?
அல்லது அதனுள்ளே மூழ்கி முத்தாகவா?

அரவணைத்து அரணாகும் பூவே -
அன்பெனும் வெள்ளம் சூழ்ந்த தீவே !!!

- பதில் கூறாய் -

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (3-Aug-21, 7:36 pm)
பார்வை : 176

மேலே