உன்னதமே உன்னிடமா என் இதயம்

கீழ்வானம் சிவந்திடுச்சி சின்னப்பொண்ணு உன்முகம் பார்த்து...
கார்மேகம் கவிழ்ந்து கொட்டியது மழை.. அவள்கண் சிமிட்டலில்

காற்றும் அசைந்தது நின்சிரிப்பில்
நிலவும் தேய்ந்தது அவள்நினைவில்
கட்டழகி கையை அசைத்தால் கதிரவனும் காணாமல் போவான்

இந்த புவியில் காதல் கொள்ளா உயிரும் உளதோ ...உன்னதமே உன்னிடம்தானா என்இதயம்
உயிராய் உறங்குகிறதோ...

எழுதியவர் : பாளை பாண்டி (6-Aug-21, 10:46 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 245

மேலே