நிரந்தரமில்லா உலகில்
நிரந்தரமில்லா உலகில்
நீடித்து நிற்கும் என
எண்ணி ஏகமாய் ஏமாற்றி
எல்லாம் தனதாக்க தவிக்கும்
மனது , போகும் போது
ஏதுமின்றி ஏமாந்து போகும்
மனித வாழ்க்கை ...
இயற்கையின் நிலை அறிந்தும்
இயல்பை மாற்றிக்கொள்ளாது
இன்னல்களுடன் வாழ்ந்து
மடிவது சாபமே...
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் ( மகோ)
+91 -98438 -12650
கோவை-35

