முத்துபோல் மின்னிடும் முல்லைவெண் மென்சிரிப்பே

முத்துப்போல மின்னிடும் முல்லைச் சிரிப்பே
சித்திர விழியே சிவந்த உதடுகளே
புத்தகம் எழுதலாம் கவிதையில் புதிதுபுதிதாய்
நித்தம் உன் நினைவில்

முத்துபோல் மின்னிடும் முல்லைவெண் மென்சிரிப்பே
சித்திரப் பூவிழியே செவ்விதழ் தேன்மலரே
புத்தகம் ஒன்றை கவிதையில் தீட்டலாம்
நித்தமும் உன்நினை வில்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Aug-21, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 144

மேலே