அந்த மூன்று நாட்கள்

அடி பதுமையே உன்னை நீயே (மெழுகுவர்த்தி) ஏற்றிக் கொள்.
இந்த மூன்று நாள் என்பது கடவுளும் தன்னை மறந்து உனக்கு வழங்கிய அநீதி.
இந்த நாளில் நீ யாரிடமும் நீதி கேட்டுச் செல்லாதே.
ஏனெனில்,இந்த மூன்று நாட்களில் உன்னை யாரும் தீண்ட மாட்டார்கள்.
நீ, ஒரு தீட்டு என்று.
ஆதலால், பதுமையே உன்னை நீயே(மெழுகுவர்த்தி) ஏற்றிக் கொள்.

எழுதியவர் : குட்டி புவன் (27-Aug-21, 9:03 pm)
சேர்த்தது : குட்டி புவன்
பார்வை : 153

மேலே