காதல் கடிதம்

சொல்லமால் வந்தவளே

சொல்லமால் போனவளே

என்விட்டு வெண்ணிலவே

கவிதை பாடும் பெண் அழகே

இதயத்தில் வாழும் பேரழகே

கண்ணில் ஓளிந்தவளே

காதலை சொல்ல‌நினைப்பவளே

என் கனவுகளை திருடி சென்றவளே

கண் இமைக்கமால் பார்த்தவளே

கைபிடிக்கா வந்தவளே

எழுதியவர் : தாரா (1-Sep-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal kaditham
பார்வை : 242

மேலே