உலக தென்னை மரம் தினம்

உலக தென்னை மரம் தினம்

தென்னை மரம் அல்ல இயற்கை கடவுள்
கடல் போன்ற பரந்த மனம் தென்னைக்கு
பல வழிகளில் நமக்கு உதவ ஆனாலும்
நாம் மதிப்பதில்லை
தென்னை வளர்ந்து பலன் தர தாமதமானாலும்
நம்மை பொறுப்புடன் தாங்கி சுமக்கக்கூடியது
தன்னை வளர்த்தவனுக்கு பிற்காலத்தில்
பிள்ளையாக தன் உடல் உழைப்பின் மூலம்
பல விதத்தில் பலன்களை தரக்கூடியது
ஏன் இறுதியாக தன் உடலையே தரக்கூடியது
தென்னை மரம் நாம் அனைவரும் தெம்புடன்
தென்னை வளர்ப்போம் தெளிவோடு
பிற்காலத்தில் அனைத்து பலன்களையும் பெறுவோம்
அனைவருக்கும் எனது உலக தென்னை மர
தின வாழ்த்துக்கள்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (2-Sep-21, 8:34 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 41

மேலே