பேராசை
குடிப்பவனை மட்டும் குடிகாரன் என்று சொல்லி
உன் உயிருக்கு ஆபத்து என்று எச்சரிக்கும்
இந்த உலகம் ஏன் பேராசை
என்பது ஒரு வகை கொடிய போதை அது
உன்னை அழித்துவிடும் என்று எச்சரிக்கவில்லை.
குடி போதையை விட மிக கொடியது மனித
பேராசை என்னும் போதை.