வேற்றுமை உருபு
கதிரவனை (ஐ)
நீரினால் (ஆல்)
குளிர்வித்தால்
உலகிற்கு (கு)
விழிப்பின் (இன்)
தன்மையது (அது)
இடுக்கண் (கண்)
ஆகுமே.
----- நன்னாடன்
கதிரவனை (ஐ)
நீரினால் (ஆல்)
குளிர்வித்தால்
உலகிற்கு (கு)
விழிப்பின் (இன்)
தன்மையது (அது)
இடுக்கண் (கண்)
ஆகுமே.
----- நன்னாடன்