வேற்றுமை உருபு

கதிரவனை (ஐ)
நீரினால் (ஆல்)
குளிர்வித்தால்
உலகிற்கு (கு)
விழிப்பின் (இன்)
தன்மையது (அது)
இடுக்கண் (கண்)
ஆகுமே.
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (3-Sep-21, 8:19 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 128

மேலே