காந்தி
நமக்கு சுதந்திரம் வாங்கி தந்த
காந்தியை நாம் ஒருபோதும்
மறக்கக்கூடாது வெறுக்கக்கூடாது
வேண்டாம் என்று சொல்லக்கூடாது
என்பதற்காகத்தான்
காந்தியின் புகைப்படத்தை
ரூபாய் நோட்டில் பொறித்துள்ளார்கள்
இந்த நன்றி கெட்ட உலகம் மறந்து
விடும் என்று தெரிந்து.