கற்பு
கதிரவன் கிரணம் மேனியில் படும்வரைக்
காத்திருக்கும் கமலா மலர்க்கு கற்பதுவே
இந்துவின் தன்னொளிக்கு காத்திருக்கும் அல்லிக்கு
அதுவே கற்பு இதோ வழிமேல் விழிவைத்து
தலைவன் வருகைக்கு காத்திருக்கும் அவள்
அவன் வருகையில் இன்புறுவதில் அவள் கற்பு