கைம்பெண்

ஒழுகிசை செப்பல் ஓசை உடைய
ஒரு விகற்ப நேரிசை வெண்பா

விதவைப்பெண் வாழ்க்கையும் வீணாமென் றேதான்
உதவ வருவானாம் முன்னே --- சதப்பெண்
பதம்பார்த் தவனுக்கு பத்தினியும் வீட்டில்
இதனின் இருப்பளாம் மேல்



விதவயைப்பற்றி பதறி முன்வைந்து பேசுவன் அவனின் சரித்திரம்
விசாரியுங்கள் முக்கால்வாசி பெண்பித்தர்களாகவே இருப்பார். அவனுக்கு
வீட்டிலேயே பத்தினிகள் இருப்பர். ஆனாலும் ஆதரிப்பானாம் விதவையை
மிகுந்த கவலையுடன். எங்கே கரிசனம். விதவைக் கிழவிகளை ஏறெடுத்தும் பார்க்கான் பாவி.

எழுதியவர் : பழனி ராஜன் (17-Sep-21, 12:51 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 39

மேலே