ஆராதனை செய்கிறேன்
என் கண்மணியே
நான் ...!!
உந்தன் கண்ணுக்குள்
உந்தன் கண்ணின் மணியாக
உந்தன் கண்விழியால்
உந்தன் அழகை ரசித்து
ஆராதனை செய்கிறேன் ...!!
--கோவை சுபா
என் கண்மணியே
நான் ...!!
உந்தன் கண்ணுக்குள்
உந்தன் கண்ணின் மணியாக
உந்தன் கண்விழியால்
உந்தன் அழகை ரசித்து
ஆராதனை செய்கிறேன் ...!!
--கோவை சுபா