சலனம்
இயற்க்கை அழகில்
மயங்கிய அழகு
மங்கை மனம்
கொள்ளா மகிழ்வில்.....
அவனோ, அவளின்
செவ்விதழ் கவிதையின்
சிறு ரேகைகளில்
தன் சித்தம் தொலைத்த
சிந்தனையாளனாக
சற்றும் சலனமற்ற
நிலையில்.....
இயற்க்கை அழகில்
மயங்கிய அழகு
மங்கை மனம்
கொள்ளா மகிழ்வில்.....
அவனோ, அவளின்
செவ்விதழ் கவிதையின்
சிறு ரேகைகளில்
தன் சித்தம் தொலைத்த
சிந்தனையாளனாக
சற்றும் சலனமற்ற
நிலையில்.....