சலனம்

இயற்க்கை அழகில்
மயங்கிய அழகு
மங்கை மனம்
கொள்ளா மகிழ்வில்.....

அவனோ, அவளின்
செவ்விதழ் கவிதையின்
சிறு ரேகைகளில்
தன் சித்தம் தொலைத்த
சிந்தனையாளனாக
சற்றும் சலனமற்ற
நிலையில்.....

எழுதியவர் : கவி பாரதீ (20-Sep-21, 2:22 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : salanam
பார்வை : 131

மேலே