நாரை - மான் - கபிலை - என்னும் இந்நிறமுள்ள பசுக்களின் பால் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நாரைப் பசுவின்பால் நாளுமுய னோயகற்று
மாரை நிறப்பசும்பால் வாய்த்திடினோ - வேரையுறு
முப்பிணியும் போகு மொழிகபிலை யின்பாலுக்(கு)
எப்பிணியும் போமிறங் கி

- பதார்த்த குண சிந்தாமணி

நாரைப்பசும்பால் முயல்வலியை (வலிப்பு நோய்) அகற்றும், வாணிப் பசும்பால் முத்தோடத்தையும் , கபிலை நிறப்பசும்பால் பல வகைப் பிணிகளையுந் தீர்க்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Sep-21, 7:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே