அன்னையே மனச்சாட்சி

அன்னையே மனச்சாட்சி

உள்ளத்தில் அமர்ந்திருப்பாள்,
உண்மையே பேசிடுவாள்,
உன் தப்புக்கெல்லாம்,
உடனுக்குடன் கோடிடுவாள்.

காவடியும் எடுக்க வேண்டாம்,
காலணியும் தேய
வேண்டாம்,
அன்னை சொல்
கேட்டால்,
அமைதி அடையும்
உன் மனம்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (23-Sep-21, 8:20 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 39

மேலே