அப்பா ➕ அம்மா ➖

அப்பா ➕ அம்மா ➖

தந்தையுண்டு தாயில்லை!
தரணியிலே இதை நம்ப
யார் உண்டு?
வெட்ட வெட்ட
தழைக்குமாம் வாழை!
வெட்டியவள் என் தாய்.

தழைத்த வாழைமரம்
நான் இன்று,
தண்ணீர் ஊற்றியவன்
என் தந்தை,
தாரம் உண்டு தாயை
மறக்க,
தந்தை இல்லை இப்போ கண்டு களிக்க.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (23-Sep-21, 2:12 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 59

மேலே