❤ ஆயுட்காலம் யாவும்❤
கண்களால் கன்னித்தமிழில்
கவிதைகள் பலபேசி😍😍
காதல் கடலில் மூழ்கி❤❤
வாழ்வில் ஒன்றாய் இணைந்தோம்👫
உன்னில் பலவற்றை விட்டுக்கொடுத்து
என்னை எதற்கும் எவரிடமும்
விட்டுக்கொடுக்காது வாழும் என்னவனே..
வேறெதுவும் தேவையில்லை எனக்கு
உன் அன்பு மட்டும் போதும்
ஆயுட்காலம் யாவும்..