காதல் அம்பு

கலித்துறை

கோணி நின்றதுன் ஓவிய வுடல்வளைந் துன்கண்
நாணி. லம்பெனப் பாய்ந்திலச் சாமெனைத் தாக்க
பூணி வந்தெனைக் கொன்றுளம் தூக்கியும் போக
பேணிக் காத்திட யினியெனை யாருளர் பெண்ணே

எழுதியவர் : பழனி ராஜன் (2-Oct-21, 10:08 am)
பார்வை : 184

மேலே