இறைவன்
மண்ணின் கடல்களுக்கு எல்லை யுண்டு
நீல வானமாம் கடலுக்கு ஏது எல்லை
மண்ணின் கடல்போல் மனிதரும் அவர் ஆசையும்
வான் கடல்தான் இறைவன் எல்லையில்லா
பரம்பொருள் அவன்