இறைவன்

மண்ணின் கடல்களுக்கு எல்லை யுண்டு
நீல வானமாம் கடலுக்கு ஏது எல்லை
மண்ணின் கடல்போல் மனிதரும் அவர் ஆசையும்
வான் கடல்தான் இறைவன் எல்லையில்லா
பரம்பொருள் அவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Oct-21, 5:27 pm)
Tanglish : iraivan
பார்வை : 151

மேலே