காதல கவிதை சர்க்கரை வாசன்

காதல கவிதை சர்க்கரை வாசன்

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா

மார்கழிப் பனியிலும் வெப்பம் உந்தன்
கார்விழி பொழிவதோ குற்றா லந்தண்
நீரலை தேனை வார்த்திடு மிதழும்
ஈர்க்க இசைத்திடும் இராகமும்
பார்க்க எனக்கும் பரவச மாகுதே

....

எழுதியவர் : சக்கரை வாசன் சேர்த்தது பழ (5-Oct-21, 7:45 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 68

மேலே