பாப்பான் சொன்னது
பாப்பான் சொன்னது
ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா
உலகில் நூறுக் கும்மேல் நாடு
உலக மொத்தம் கண்டது ஐயரா
உலகில் கடவுள் உண்டென்த் தொழுதார்
உலகு கற்றது பாப்பா னிடமா
எவரையும் முட்டா ளாக்கியப் பெரியார்
இனியா கிலும்நீ போர்குணம்
கொள்ளும் பகுத்தறி குணத்தைக் கொல்லுமே