சிறைசாலை

தாமரை கொய்திடும்
சித்தம் கொண்டு
தடாகம் சென்ற
தலைவன், மலர்
என்றெண்ணி கண்ணிகை
பாதம் தொட்டிட்டு
சிறு நாழிகைமில்
சித்தம் சிதைந்து
சிறகாக அவளிடம்
தஞ்சம் புக....

தலைவனோ மீளா
சிறையில் இன்றும்
கண்ணிகையோ சிறைசாலையாக
என்றென்றும்......❤

எழுதியவர் : கவி பாரதீ (7-Oct-21, 2:29 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 440

மேலே