காதலில் உழலுகின்றார்

யேடறி யேனெழுத் தறியேன் நானும்
பாட்டறி யேன்பா டறியேன் என்றார்
நுழைந்து காதல் சந்து வைக்கத்
தோண்டித் துருவி நுழைய தேடிப்
தேடி யலைகின் றார்யிங் கேயும்
அடைந்த தென்ன சுகம வர்க்கே
வெளிச்சம் மந்தி ரத்தில் மாங்காய்
வரவைப் பேனென் பானே கீறி
பாம்பு சண்டை காட்டும் எத்தன்
எழுத்தில் நடப்ப துமதே
என்ன தான்நடக் கும்நடக் கட்டுமே

எழுதியவர் : பழனி ராஜன் (7-Oct-21, 5:29 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 97

மேலே