பூவின் பிம்பம்

பூவின் மீது அமர்ந்த வண்ணத்துப்பூச்சி
நீரின் பிம்பத்தில் தெரிந்த பூவின் தேனை
உறிஞ்சாமலே சென்றது
பூவோடு ஒன்றினைய முடியாமல்
முழுகிபோனேன்
நீரின் சலனம்
பிறகு நிசப்தம்
இன்னமும் தெரிகிறது
பூவின் பிம்பம்.

எழுதியவர் : -பேய்க்கரும்பன்கோட்டை அக (9-Oct-21, 2:16 pm)
சேர்த்தது : t akilan
பார்வை : 111

மேலே