விசித்திர வானம்

இரு விழி மீன்கள் பார்த்தாலே
இதயம் கழண்டு ஓடுகிறதே

தினம் தினம் எண்ணற்ற விண்மீன்கள் பார்க்கிறதே

விழிகள் உறங்க நினைத்தாலும்
இமைகள் முடுவது இல்லை

விசித்திரம் வீசுதே வானில்
விலை மதிப்பு இல்லாத
பொருள்கள் எல்லாம் படந்து கிடக்கிறதே

மனித நெஞ்சம் பிரமிப்பில்
விழுந்தே கிடக்கிறதே

காரிருள் வந்தும் கலையாத
மேகங்கள்

கண்களை மூடாமல் காண
தொனுதே

எழுதியவர் : (12-Oct-21, 7:41 am)
Tanglish : vichithira vaanam
பார்வை : 37

மேலே