குழம்புதே

"என் உயிரே' என்றான் அன்று !
'என் உயிரை வாங்காதே'
என்கிறான் இன்று!
அட என்னங்க இந்த காதல் ?

எழுதியவர் : (12-Oct-21, 11:03 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 94

மேலே