ஆடுதீண்டாப் பாளை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ண்’ ‘ன்’ மெல்லின எதுகை)

ஆடுதொடாப் பாளைக்(கு) அகக்கிருமி வன்சிலந்தி
நீடுகருங் குட்டம் நிறைகரப்பான் - ஆடிடச்செய்
யெண்பது வாய்வும் இகல்குஷ்ட முந்திருந்
தின்பெறுநற் றாதுவுமாஞ் செப்பு

- பதார்த்த குண சிந்தாமணி

மலக்கிருமிகள், சிலந்தி, கருங்குட்டம், கரப்பான், வாத நோய்கள் எண்பது, கிடிகுட்டம் ஆகியவைகள் நீங்கும்; உடல்பலமும், சுக்கில விருத்தியுமுண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Oct-21, 8:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே