உன்னை அறிந்தால்
எதையெதையோ தேடி அலைகின்றாய் வாழ்க்கையில்
பாதிக்கு மேல் அதிலேயே வ்யர்த்தம் ஆகிறது
ஒரு போதாவது உன்னையே நீஅறிந்திட
முயற்சித்தாயா.... இல்லையா இன்றே அதைச்செய்
உனைநீ அறிந்துகொண்டால் உலகம்
உன்காலடியில் தெளிந்திடு மனமே