கவிதை

கற்பனை என்னும் கரு கொண்டு,
எழுத்து என்னும் உரு கொண்டு,
உணர்வுகள் என்னும் வலி கொடுத்து,
வார்த்தைகள் கொண்ட மேனியோடு பிறந்துவிட்ட புதுமகள் தான் கவிதையோ !!

எழுதியவர் : Abinaya (14-Oct-21, 9:35 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : kavithai
பார்வை : 192

மேலே