கவிதை
கற்பனை என்னும் கரு கொண்டு,
எழுத்து என்னும் உரு கொண்டு,
உணர்வுகள் என்னும் வலி கொடுத்து,
வார்த்தைகள் கொண்ட மேனியோடு பிறந்துவிட்ட புதுமகள் தான் கவிதையோ !!
கற்பனை என்னும் கரு கொண்டு,
எழுத்து என்னும் உரு கொண்டு,
உணர்வுகள் என்னும் வலி கொடுத்து,
வார்த்தைகள் கொண்ட மேனியோடு பிறந்துவிட்ட புதுமகள் தான் கவிதையோ !!