ஆசை
அறியாத பருவத்தில்
அந்தரங்கம் பற்றி
அறிந்து கொள்ள
மனம் ஆசை கொண்டது
படிக்க தெரிந்து இருந்தால்
நானோ பத்து கொண்டு இருப்பேன்
எனக்கு தெரிந்ததே
சேறும் சாகதியும் தான்
என்ன செய்வது நான்...
அறியாத பருவத்தில்
அந்தரங்கம் பற்றி
அறிந்து கொள்ள
மனம் ஆசை கொண்டது
படிக்க தெரிந்து இருந்தால்
நானோ பத்து கொண்டு இருப்பேன்
எனக்கு தெரிந்ததே
சேறும் சாகதியும் தான்
என்ன செய்வது நான்...