மனிதனும் குடையும்
மழை வந்தால் மட்டுமே குடைக்கு மதிப்பு
பணம் இருந்தால் மட்டுமே மனிதனுக்கு மதிப்பு.
குடையும் நாமும் ஒருவிதத்தில் ஒன்றுதான்
தேவை என்றால் தூக்கி பிடிப்பார்கள்
தேவை இல்லாத பொழுது ஓரமாக ஒதுக்கி வைப்பார்கள்.
மழை வந்தால் மட்டுமே குடைக்கு மதிப்பு
பணம் இருந்தால் மட்டுமே மனிதனுக்கு மதிப்பு.
குடையும் நாமும் ஒருவிதத்தில் ஒன்றுதான்
தேவை என்றால் தூக்கி பிடிப்பார்கள்
தேவை இல்லாத பொழுது ஓரமாக ஒதுக்கி வைப்பார்கள்.