வாழ்க்கை
அவனே அவளே ஒருவர் மீது
அன்பு குறைந்ததால்...!!!
ஏலான நாட்கள் யார் மீதோ
இருக்கும் கோவத்தை அங்கு வெளிபடும்...!!!
உருகிய காதல் எல்லாம்
கருகிய நாள் வந்தது விடும்...!!!
கவனம் கொள் கவலை கொள்ளதே
உன் வாழ்வு உன் கையில் எவர்க்காகவும் இழந்து விடாதே
உன் வாழ்க்கையை...!!!