நெஞ்சம்
தண்ணீரில் தத்தலிக்கும்
தாமரைக்கும் தாகம் எடுக்கும்
அவள் கூந்தல் சேராமல்
காகித பூவிலும் கடுப்பாகுது
பொன்வண்டு கார் இருளிலும்
கதிரவன் ஒளிக்கிறது நிலவாக
காரிகை நெஞ்சே கடபடமால்
உன்னை நினைக்கிறது
கட்டி வைத்த கண்கள் வண்ணத்தை தேடுது
தண்ணீரில் தத்தலிக்கும்
தாமரைக்கும் தாகம் எடுக்கும்
அவள் கூந்தல் சேராமல்
காகித பூவிலும் கடுப்பாகுது
பொன்வண்டு கார் இருளிலும்
கதிரவன் ஒளிக்கிறது நிலவாக
காரிகை நெஞ்சே கடபடமால்
உன்னை நினைக்கிறது
கட்டி வைத்த கண்கள் வண்ணத்தை தேடுது