பக்தி மறவாதே

கலித்துறை

என்றும் தொழுவன். தினமுந்தொழு பக்தன் மீறான்
இன்று. தொழுத. லெதற்கென்றிடும் கும்ப லிங்கேன்
மன்னு. தொழுமிக். கடவுள்தொழா நட்பைத். தள்ளு
குன்றை வணங்கும். குடிநம்தமிழ். மக்கள் சொல்லே


தமிழன் பாரதத்தில் இந்துக்கடவுள் தொழுவன் . தமிழன் அல்லாத கலப்பினன்
எக்கடவுள் தொழுதல் என்ற போராட்டத்தால் கடவுள் தொழாதீர் என்பார். அவனிடம்
கவனமாய் இரு. கடவுள் இல்லை என்பவன் அறிவீலி. வேண்டுமானால் கணக்கெடுத்துத்
தெரிந்துகொள். 99.999% அறிவீலிகளே. பெரியாரிடம் அண்ணாத்துரை மாத சம்பளம்
வாங்கியவர். அதனால் பெரியார் வழியில் கடவுள் இல்லை என்றார். அண்ணாத்துரை ஒன்றும் பேரறிஞர் இல்லை. வாய்ப்பேச்சில் வல்லவன் அடாவடி. பேர்வழியாம்

எழுதியவர் : பழனி ராஜன் (22-Oct-21, 10:02 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : pakthi maravaathe
பார்வை : 56

மேலே