செழிக்கனும்

" வேர்த்து போன அண்ணாத்தே ,
தாகத்தோடு வானத்தே,
பார்த்து சோகத்தோடு
சொன்னது என்னாத்தே ?

மரங்களை ஒருத்தன்
வெட்டி வெட்டி கொன்னத்த ,
அதை மத்தவன் வேடிக்கை
பார்த்து நின்னத்த,
எங்கே நழுவுற? அட தம்பி !உன்னத்தா,
நினைக்கனும் நீ எப்பவும் பின்னத்தா,
மதிக்கனும் நான் சொன்னத்த,
எடுக்கனும் கையில் மர கண்னத்தா,
கருக்கனும் அந்த விண்ணுதா,
செழிக்கனும் இந்த மண்ணுத்தான்."

எழுதியவர் : (22-Oct-21, 10:24 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 92

மேலே