அழகியவள்
அழகியவள் புன்னகைக்கின்றாள் அதில் அரும்பும்
கர்வம் ..... என்னழகிற்கு நிகரேது என்று
இவள் நினைக்கின்றாளோ என்றல்லவா நினைக்க
தோன்றுகிறது