ஆடையெடுத்த தயிர்க் குணம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஆடையெ டுத்ததயி ரையமி ளைப்பறுக்கும்
நாடுகி ரீச்சரத்தை நாடவொட்டா - தாடொலியால்
உண்டாங் கிராணி யுறைமேகம் போக்கிவிடுந்
தண்டார் குழலணங்கே சாற்று

- பதார்த்த குண சிந்தாமணி

இது சிலேட்டும நோய்கள், ஆயாசம், மூத்திரக் கிரீச்சரம், வாதகிராணி, குஷ்ட ரோகம், மேகம் இவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-21, 7:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே