இனவெறி

கலித்துறை


இங்கு. வள்ளுவத்தை எத்தனை. கற்றவர். இந்துவினர்
இங்கு. பிறன்வந்து. வேதமும் மானுடம். இயம்புவதென்
பங்கு. பிரித்தார்நம் மக்களை வேற்றின மதத்தினராய்
இங்கு. சபலங்கள். இன்னும லைவதென். பெருகிடவே




இந்தியாவெங்கும் நகரம் கிராமங்களில் போதாதென்று மலையும் காடுகளிலிலும் பல
இந்துக்களை ஆசைவார்த்தையால் பரிசு பல கொடுத்தும் , இலவசக் கல்வி மருத்துவமதிலும்,இலவசமதையும், கடனென்றும் அள்ளிக் கொடுத்தும் கிருதுவராக்கிவிட்டார்கள். பிறகுபாரதம் கிறித்துவமென்ற தைரியதில் திருக்குறளை
st பால் எழுதினார் என்று மதமாறிகள் பழையதை மறந்தது வக்காலத்து வாங்கு் கின்றார்கள். தமிழ் பேசி ஒட்டு வாங்கும் ஓநாய்கள்சும்மா இருப்பது தான் வியப்பாக உள்ளது. தமிழர்கள் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்..

எழுதியவர் : பழனி ராஜன் (31-Oct-21, 9:45 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : inaveri
பார்வை : 50

மேலே