குற்றவாளிகள் மனிதர்களே

வெட்டும் அருவாள் ஆனாலும் சரி
குத்தும் கத்தியாக இருந்தாலும் சரி
சுடும் துப்பாக்கியாக இருந்தாலும் சரி
பற்றி எரியும் நெருப்பாக இருந்தாலும் சரி
அனைத்தும் புனிதமானவைகளே அதனுடைய
புனிதத்தை கெடுப்பவர்கள் மனிதர்கள்தான்.
ஆக மொத்தத்தில் மனிதர்கள் தான் முதல் குற்றவாளி.
இந்த உலகில் எத்தனையோ மனிதர்கள்
இப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .

எழுதியவர் : முத்துக்குமரன் P (14-Nov-21, 10:34 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 44

மேலே