கர்ணன்

மரணம் வந்த போது
மடியாத எனக்கு

உன் மடி சாய
இடம் தேடினேன்

பழியை ஏற்பாய் என
பாதியில் விட்டு சென்றாய்

பகலவனுக்கு பயனாக பிறந்தவன் நான்
படாத பாடு படுகிறேன்

நட்பினை ஒன்று கொண்டு
நகரத்தையே ஆண்டவன்

என்றும் பெயர் மங்காத மாவீரன்
கர்ணன்...

எழுதியவர் : (17-Nov-21, 4:55 am)
Tanglish : karnan
பார்வை : 37

மேலே