தொலை தூரத்தில் நீ
காத்திருக்கும் என் நெஞ்சத்ததில்
பூத்திருக்கும் உன் நினைவுகள்
சேர்ந்த நம் மணங்களினால்
கை கோர்த்து நிற்கும் இரு
உயிர்கள
வென்று விட்டோம் தொலை
தூர பிரிவினை