மோகினி
மோகினி.
மலராகி நறுமணம்
வீசிடுவாள்,
நிலவாகி நிலவொளி
தந்திடுவாள்,
தென்றலாகி இதமாக
வீசிடுவாள்,
செந்தமிழ் மொழியாகி
காதல் பேசிடுவாள்.
..................
இந்த மோகினியை
நீ தேடிச் சென்றால்!
எள்ளி நகைத்திடும்
உன் அறிவு,
உன்னைப் பார்த்து.
ஆக்கம்,
சண்டியூர் பாலன.