மோகினி

மோகினி.

மலராகி நறுமணம்
வீசிடுவாள்,
நிலவாகி நிலவொளி
தந்திடுவாள்,
தென்றலாகி இதமாக
வீசிடுவாள்,
செந்தமிழ் மொழியாகி
காதல் பேசிடுவாள்.
..................

இந்த மோகினியை
நீ தேடிச் சென்றால்!
எள்ளி நகைத்திடும்
உன் அறிவு,
உன்னைப் பார்த்து.

ஆக்கம்,
சண்டியூர் பாலன.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (21-Nov-21, 9:10 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : mogini
பார்வை : 47

மேலே