குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள்

மனிதர்களை நல்வழி படுத்த மனிதநேயத்தோடு
சுயநலம் இன்றி வாழ மனிதர்களின் மனதில்
புனிதமான தத்துவங்களையும் நல்ல மேல
குறியீடுகளையும் கடவுளின் ஆசியோடு பதிவிட்ட
மனித கடவுள். தன்னுடைய நலனை பொருட்படுத்தாமல்
பிறருக்காக வாழ்ந்த மகான். மனிதனும் கடவுள் ஆகலாம்
என்பதை நிரூபித்தவர். அவரின் தன்மைகளை அவரது
எழுத்துக்களில் இருந்து நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
சாதாரண மனிதனாக இருந்தாலும் இன்றும் அவரை
உலகம் திரும்பி பார்க்கிறது என்றால் அவரின்
புனிதமான எளிமையான எண்ணங்களே அதற்கு
அடித்தளம். அந்த சிறந்த மனிதன் தான் உலகம்
போற்றும் குரு நானக் அவர்கள். அவரை போற்றி வணங்குவோம்.
அனைவருக்கும் எனது குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள்

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (23-Nov-21, 9:33 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 24

மேலே