தமிழரை அழித்தார்

எண் சீர் விருத்தம்

தப்பிலாது ழைத்ததுவீண் நட்பேநீ யேப்பார்
****** கைமாறு நோக்காதே.பாடுபட்டோம் உண்மை

துப்புகெட்டுப் பாடுபடா துரோகியரே.ஆட்சி
********யுட்கார்ந்து ஆட்சிநடத்.துகின்றார்பொய் மெய்யாய்

ஒப்புக்கும் நினைத்திடவும் ஒத்தனுமே இல்லை
"""""""*உதவுமுள்ளத் துடனுதவித் துன்பங்கள் போக்க

சப்புகொட்டித் தின்கின்றார் நாட்டினுடை. சத்தை
*******சக்கையைக்கூ டமிச்சமாக நமக்குக்காட். டாதே




துச்சமென நாட்டுக்கு உயிர்த்தியாகம் செய்த
********முன்னோரைத் திருடரெலாம் மூர்கரென்றார் பொய்யாய்

கொச்சையாய் பேசியேசி கொடுங்கோல ராக
******உருவகம்செய். தேயவரை ஒழித்தாட்சி ஏற்றார்


அச்சமின்றி அராஜகமாய் தாசிகள்போல் இந்து
********வெகுஜனத்தைத தாழ்த்துவதேக் குறிக்கோளாய் ஏற்று

இச்சைகொண்டு ஒட்டுபெற பிறமதத்தைப் போற்றி
******* இம்சித்தார். தமிழ்நாட்டு இந்துவையும் ஏனோ

எழுதியவர் : பழனி ராஜன் (24-Nov-21, 9:43 am)
பார்வை : 46

மேலே