எழுத்துத் தளத்தில் எதற்கு மறைத்தார்

ஆசிரியப்பா

தன்நிலை தராதான் செய்யான் ஒன்றையும்
புகழ்பாடு வேனென்பான் பரணியும் பொய்யை
மெய்யெனப் புகல்வர் தேர்ந்த புலவர்
இங்கவர் புலமை காட்டா வர்ணனையில்
வறட்சி செய்தவர் மறைத்தார்
புரட்சி யென்று தன்நிலை மறைத்தே

எழுத்துத் தளத்தில் எதற்கு மறைத்தார்
வயதினம் கல்விக் குறிப்பு

எழுதியவர் : பழனி ராஜன் (30-Nov-21, 9:46 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே