காதல்
ஒட்டி உறவாடுகையில் பெண்டிர்
சிலர் ஆனந்த கண்ணீரால் நெஞ்சை
நனைப்பதுண்டு நனைத்து நினைத்ததை நடத்திக்
கொள்வதுண்டு காதல் மழையல்லவோ இது