புன்னகையை வீசிச் செல்லும் செவ்விதழ் ஓவியமே

சிலைசெய் திடநினைப்பான் சிற்பிஉன் சித்திர விழிகள் பார்த்து
கலைவடிவம் தந்திட கண்ணுறங் காமல் தீட்டுவான் ஓவியன்
விலையிலாப் புன்னகையை வீசிச் செல்லும் செவ்விதழ் ஓவியமே
கலைந்தாடும் கூந்தல் வழிக்காதல் தூது விடுகின் றாயோ !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-21, 10:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே