வாழ்க்கை
ஆட்டிப் படைப்பவன் ஆட்டத்திற்குள் இயங்கி
வரும் மனிதன் தன்னைத்தானே இயக்குபவன்
என நினைத்து இயங்குவான் ஆகில்
வாழ்க்கையில் நாசப் பாதையில் அவன்
என்பது தெள்ளத் தெளிவு