பேரன்பு
கண்ணுக்குள்ளே
காதல் தந்து......
நெஞ்சுக்குள்ளே சோகம்
வைத்து......
பெரும் வலியை
தரும்
பேரன்புதான்
இந்த காதல்......!!
கண்ணுக்குள்ளே
காதல் தந்து......
நெஞ்சுக்குள்ளே சோகம்
வைத்து......
பெரும் வலியை
தரும்
பேரன்புதான்
இந்த காதல்......!!